அற்புதங்கள்நிகழ்த்தும்
ஆனந்தகளிறாம்
கற்பக விநாயக
கழலினைப் பணிவோம்
மூவருக்கும் முதன்மை
தெய்வம் அவன்
யாவரையும் காக்கும்
நாதன் அவன்
தேவர்குலம் தழைக்க
அருளியவன்
மாந்தர்குலத்தினை
வாழவைப்பான்.
கற்பவை யாவும் அவனது
அருளே
பொற்சபை நடனநாயகன்
மகனே
முற்பிறவி வினை அறுப்பான்
அவனே
சற்குருவாய்என்னைகாக்கும்
துணையே
. சிவதாசன் .பாஸ்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக